நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக் கொடு -13
தொடர்கிறேன் இந்த ஆண்டும்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
திருச்சியில் இருந்து வெளிவருகின்ற,
ஏறத்தாழ 15 அயல்நாடுகளில் வாசகர்களைக் கொண்ட
“இனிய நந்தவனம்” என்ற மக்கள் மேம்பாட்டு இதழில்
கடந்த ஒரு வருடமாக,
அதாவது ஜனவரி 2017 முதல்
பெண்களுக்காக, மிதவாத பெண்ணியம் வெளிப்படத்
தொடர் கட்டுரை எழுதி வருகின்றேன்.
எனக்கு ஊக்கமூட்டி வாய்ப்பளித்த ஆசிரியர்
திரு நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றி.
"இனிய நந்தவனம்" இதழில்
ஜனவரி 2018 இல் என் தொடர்.
படித்து, கருத்துச் சொல்ல
படித்து, கருத்துச் சொல்ல





No comments:
Post a Comment