Thodakkappalliyil Thendral
Tuesday, 16 January 2018
"வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய் ... "
_
தபூ சங்கர்.
கவிதை நயமும்
காதல் ரசமும்
கலந்து வடித்த
கற்பனை ஓவியங்கள்.
அவ்வளவு காதல்
அவ்வளவும் காதல்..
இதைத் தாண்டிய வார்த்தைகள்
தேவை இல்லை.
A book of Love
And full of Love.
இதுவரை படிக்காதவர்கள்
கட்டாயம் ஒரு முறை படித்து விடுங்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment