Tuesday, 16 January 2018



"வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய் ... "
_ தபூ சங்கர்.

கவிதை நயமும்
காதல் ரசமும்
கலந்து வடித்த
கற்பனை ஓவியங்கள்.

அவ்வளவு காதல்
அவ்வளவும் காதல்..

இதைத் தாண்டிய வார்த்தைகள்
தேவை இல்லை.

A book of Love
And full of Love.

இதுவரை படிக்காதவர்கள்
கட்டாயம் ஒரு முறை படித்து விடுங்கள்.

No comments:

Post a Comment